பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கு – மட்டக்களப்பு

 

கிழக்கு மற்றும் ஊவா மகாணங்களுக்கான பங்குதாரர் விழிப்புணர்வு கருத்தரங்கானதுää யுளுஆ திட்டம் மூலமாக கடந்த 2017 நவம்பர் மாதம் 23 ஆந் திகதி மட்டக்களப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யுளுஆ திட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசின் அனைத்து சிரேஷ்ட மட்ட பங்குதாரர்களையும் அறிவூட்டும் வகையில் இக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

Facebook